Wednesday, October 12, 2005

ஒத்த உணர்வு
தோழமை வளர்.
தோள்சாய்

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

3 comments:

நளாயினி said...

அழகிய அல்ப்ஸ் மலைத்தொடரின் பள்ளத்தாக்கில் .

இ.இசாக் said...

அன்பு கவிஞருக்கு
இப்போது தான் தங்கள் பூவை காண நேர்ந்தது வாழ்த்துகள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
கவிதைகளை நடு அமைப்பில் அடுக்காமல் ஓரக்கட்டில் அடுக்குங்கள்.
அப்போதுதான் வாசிப்புக்கு நன்றாக இருக்கும்..

அன்பு இசாக்

நளாயினி said...

நன்றி இசாக். தங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன்.