tag:blogger.com,1999:blog-8386986.post3948166622045964914..comments2023-04-01T13:17:02.258+02:00Comments on உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ......( 23------30)நளாயினிhttp://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8386986.post-29498860446988459792009-09-04T08:55:53.901+02:002009-09-04T08:55:53.901+02:00மிகவும் நன்றாக உள்ளது :)மிகவும் நன்றாக உள்ளது :)தினமலர்http://books.dinamalar.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-36814818577064104512009-02-13T08:11:00.000+01:002009-02-13T08:11:00.000+01:00//மெதுவாகத்தான்என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.ஆனால...//மெதுவாகத்தான்<BR/>என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.<BR/>ஆனால் இத்தனை <BR/>அதிர்வுகளை எனக்குள் <BR/>தருவாய் என <BR/>நான் அப்போ <BR/>நினைக்க வில்லை.//<BR/><BR/>காதலின் வீரியம் அதுதானே! வாழ்த்துக்கள் பல...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-73322808500449838162009-02-13T05:57:00.001+01:002009-02-13T05:57:00.001+01:00\\மெல்லிய புன்னகையால்தான் என்னை கவர்ந்தாய்.இத்தனை ...\\மெல்லிய புன்னகையால்<BR/>தான் என்னை கவர்ந்தாய்.<BR/>இத்தனை வெரி சீரியஸ்சாக<BR/>சிந்திக்க வைத்து விட்டாயே. \\<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/><BR/>ஃபைனல் டச்சா <BR/><BR/>நல்லா இருக்குநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-84559030114389957882009-02-13T05:57:00.000+01:002009-02-13T05:57:00.000+01:00\\இதயத்துள்சொல்லாமல்கொள்ளாமல்புகுந்து விட்டுஇத்தனை...\\இதயத்துள்<BR/>சொல்லாமல்<BR/>கொள்ளாமல்<BR/>புகுந்து விட்டு<BR/>இத்தனை கலாட்டாவா?!!<BR/>குட்டிவிட்டனெண்டா.\\<BR/><BR/>தூள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-2503286698647245762009-02-13T05:56:00.000+01:002009-02-13T05:56:00.000+01:00\\எந்தப்பாதம் வைத்துஎன் இதயத்துள்புகுந்தாய்.!அத்தன...\\எந்தப்பாதம் வைத்து<BR/>என் இதயத்துள்<BR/>புகுந்தாய்.!<BR/>அத்தனை உறுதியான<BR/>வருகை.<BR/>அது தான் கேட்டேன். \\<BR/><BR/>மறுபடியும் கிளாஸ்<BR/><BR/>வரிகளை தாண்டி பயனிக்க முடியவில்லை<BR/><BR/>கட்டிபோடுகிறது வரிகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-60831098533782982192009-02-13T05:55:00.000+01:002009-02-13T05:55:00.000+01:00\\இது பற்றி உன்னோடுகதைக்காமல் நான்வேறு யாரோடு கதைப...\\இது பற்றி உன்னோடு<BR/>கதைக்காமல் நான்<BR/>வேறு யாரோடு கதைப்பது.<BR/>நீ தானே என் நண்பனாச்சே.\\<BR/><BR/>அருமை அருமை<BR/><BR/>மிக அருமைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-75644555202642989592009-02-13T05:54:00.000+01:002009-02-13T05:54:00.000+01:00\\மெதுவாகத்தான்என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்\\ஆரம...\\மெதுவாகத்தான்<BR/>என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்\\<BR/><BR/>ஆரம்பமே அருமைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-53761907659182638412009-01-05T13:09:00.000+01:002009-01-05T13:09:00.000+01:00உங்கள் கவிதை சூப்பர். இன்னும் நிறையா எழுதுங்கள். எ...உங்கள் கவிதை சூப்பர். இன்னும் நிறையா எழுதுங்கள். எனக்கும் கவிதை எழுதுவது மிகவும் விருப்பம். என்னுடைய தளம் ourtamil2009.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-76101885227545197452009-01-02T02:08:00.001+01:002009-01-02T02:08:00.001+01:00நன்று நன்று நல்ல கவிதை - அக்டோபர் 2005 முதல் தேதிய...நன்று நன்று நல்ல கவிதை - அக்டோபர் 2005 முதல் தேதியில் ஆரம்பித்த உயிர்த்தீ இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அருமையாக இருக்கிறாது கவிதை.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-78673648247442551132009-01-01T18:35:00.000+01:002009-01-01T18:35:00.000+01:00குளிர் நாட்டில் இருந்துகுளிர்மையான நினைவுகளைஅசை போ...குளிர் நாட்டில் இருந்து<BR/>குளிர்மையான நினைவுகளை<BR/>அசை போடும் உங்களுக்கும்<BR/>உங்கள் குடும்பத்தாருக்கும்<BR/>மனமுவந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-62643326527457304382008-12-13T09:22:00.000+01:002008-12-13T09:22:00.000+01:00எத்தனையோ செடி வளர்க்கிறேன் வீட்டில் தினமும் நீர் ஊ...எத்தனையோ செடி <BR/>வளர்க்கிறேன் வீட்டில் <BR/>தினமும் நீர் ஊற்றி <BR/>பசளை இட்டு <BR/>சூரிய ஒளிபட வைத்து. <BR/>அதெப்படி <BR/>சூரிய ஒளியில் <BR/>பச்சையமே தயாரியாது <BR/>என்னுள் இத்தனை <BR/>பசுமையாக வளர முடிகிறது <BR/>உன்னால்!<BR/><BR/>ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!!!ஹரிணி அம்மாhttps://www.blogger.com/profile/06907189959708747719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-20465270062077424342008-12-10T14:18:00.000+01:002008-12-10T14:18:00.000+01:00நல்லா இருக்கு :)நல்லா இருக்கு :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com