tag:blogger.com,1999:blog-8386986.post6872938118851917098..comments2023-04-01T13:17:02.258+02:00Comments on உயிர் கொண்டு திளைத்தல்......!: உயிர்த்தீ......7நளாயினிhttp://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8386986.post-18361307115706453822007-10-25T09:39:00.000+02:002007-10-25T09:39:00.000+02:00mm. nanre.mm. nanre.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-69064859861872558792007-10-25T04:03:00.000+02:002007-10-25T04:03:00.000+02:00நளாயினி,எனக்கும் மிகவும் பிடித்த உங்களின் உயித்தீ ...நளாயினி,<BR/><BR/>எனக்கும் மிகவும் பிடித்த உங்களின் உயித்தீ இது. மிகவும் இலகுவான நடையில் வார்த்தைகளை கோர்த்திருக்கின்றீர்கள். யாரோ ஒருவர் உரை நடை என்று கூறியுள்ளார்கள். இதில் எனக்கு உடன் பாடில்லை.<BR/>கலைஞரின் உரை நடையில் வந்த வரிகள்,<BR/>புலி மானை வேட்டையாடுமிடம் காட்டில்,<BR/>மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில்.<BR/><BR/>இதை கவிஞர் பா. விஜய் கூறியதால் கவிதை வரிகளாகிவிட்டது.<BR/><BR/>பார்ப்பவர்களின் கோணத்தில் தான் எதுவுமே தங்கியுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-74268104339603371492007-06-13T22:58:00.000+02:002007-06-13T22:58:00.000+02:00நன்றி கீதா சாம்பசிவம் தங்களது வருகைக்கும் பதிவுக்க...நன்றி கீதா சாம்பசிவம் தங்களது வருகைக்கும் பதிவுக்கும்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-60993341288909390692007-06-13T22:57:00.000+02:002007-06-13T22:57:00.000+02:00உயிர்த்தீ அனைத்தும் எனது ஆத்மாவில் இருந்து எழுந்த ...உயிர்த்தீ அனைத்தும் எனது ஆத்மாவில் இருந்து எழுந்த அப்பழுக்கற்ற உண்மையையே பேசுகின்ற உணர்வுகள். அதற்கு கவிதை என பெயர் வைத்தேன். உயிர்த்தீ எனது உயிர். உயிருக்கு வடிவமிருக்கா என்ன. நான் அதற்கு கவிதை என வடிவம்கொடுத்தேன். வசனநடை கவிதை என நீங்கள் சொல்கிறீர்கள். ஒருவருக்கு பல செல்லப்பெயர்கள் இருப்பது போல்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-42661071136481742952007-06-13T21:33:00.000+02:002007-06-13T21:33:00.000+02:00தி.ஜானகிராமன் எழுதிய "உயிர்த்தீ" பற்றிய விமரிசனமோன...தி.ஜானகிராமன் எழுதிய "உயிர்த்தீ" பற்றிய விமரிசனமோன்னு நினைத்தேன். நீங்க கவிதைன்னு சொன்னாலும், இதை உரைநடைக் கவிதைனே சொல்லலாம்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-66461042019691294052007-06-13T21:04:00.000+02:002007-06-13T21:04:00.000+02:00நீங்கள் சொன்னா அதற்கு மறுப்பேது. அப்போ எனது உயிற...நீங்கள் சொன்னா அதற்கு மறுப்பேது. அப்போ எனது உயிற்தீ கவிதைத்தொகுதி முழுக்க முழுக்க உரைநடைதான்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-36613891807925267792007-06-13T20:31:00.000+02:002007-06-13T20:31:00.000+02:00மன்னிக்கனும். இது கவிதையாகத் தெரியவில்லை. உரைநடையா...மன்னிக்கனும். இது கவிதையாகத் தெரியவில்லை. உரைநடையாகவே இருக்கிறதுயோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-83409346370167710572007-06-11T14:22:00.000+02:002007-06-11T14:22:00.000+02:00nanre.nanre.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-9283491351499983452007-06-10T15:47:00.000+02:002007-06-10T15:47:00.000+02:00நட்புக்கு ஒரு இனிய கவிதையை மருளியுள்ளிர்கள்.மிகவும...நட்புக்கு ஒரு இனிய கவிதையை மருளியுள்ளிர்கள்.மிகவும் ரசிக்கும் கவிதையாக காட்சியளிக்கிறது.sankar dubaihttps://www.blogger.com/profile/14492384806815383588noreply@blogger.com