Friday, January 20, 2006

பொல்லாத அத்தை!?

"ஆ.. இந்த அத்தை வந்தாலே இப்பிடித்தான். நான் சரியான குழப்படி எண்டு என்னை உறுக்கி இந்த கதிரையிலை இருத்திப்போட்டு கமறைவை கையிலை எடுத்துவைச்சுக்கொண்டு சிரிங்கோ சிரிங்கோ எண்டா எப்பிடி சிரிக்கிறது. எனக்கு கோவம் கோவமா வருது. வரட்டும் என்ரை அப்பா இண்டைக்கு அத்தை பேசினதை சொல்லுவன்ன்ன். "


திரும்ப திரும்ப என்னை உறுக்கினாலும் எண்ட பயத்திலை நான் அப்பாக்கு ஒண்டும்மே சொல்லேலை. பிறகெதுக்கு என்னை திரத்தி திரத்திக்கொண்டு வாறா . ஒண்டுமா புரியேலை. ஓ..!



2 comments:

  1. Anonymous2:05 am

    நான் ஒரு வடகலை அய்யாங்கார். எனக்கு என் ஜாதி முக்கியம். ப்ராமண ஜாதியில் எல்லோரும் எல்லோருடனும் உடலுறவு கொள்ளலாம். நான் எனது மனைவி மகளுக்கு முழு சுதந்திரம் அளித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதும் யாருடனும் உடலுறவு கொள்வதை நான் வரவேற்கிறேன். குஸ்பு சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

    http://dondu.blogspot.com

    ReplyDelete
  2. இது என்ன விபரீதம்

    அன்புடன்
    www.HosurOnline.Com

    ReplyDelete