வெள்ளிக் கிழமை நாள் அதுகும் வேலை நாள் என்னண்டு என நினைக்கிறீர்களா. அது தான் ஆசை . நேரம் காலம் ஒத்து வரவேணுமே. ஆனா ஓய்வே இல்லாமல் இன்னும் அரை மணிநேரத்தில் வேலையிடத்தில் நிற்க வேணும். உடலும் மனசும் நல்லதொரு தூக்கம் போடவேணுமென சொல்லுது. அதற்கு யார் செவிகொடுப்பது. ஓகே பிறகு பேசலாம்.
படம் கலக்கல். ராஜாவாட்டம் தூங்குறார்.
ReplyDeleteவாங்கோ. கனநாள் கண்டு. எனது மகள்.
ReplyDeleteமணி 11:15 ஆச்சே(உங்களூரில்)!!! மகள் தூங்கியாயிற்று! நீங்க இன்னும் தூங்கலியா?;-)
ReplyDeletenan ennum thunkavellai. enethaan. eppo neram 1.45 am
ReplyDeleteமேடம் உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றி பகிர்தல்களும் வரவேற்பும் அளித்துள்ளேன்.
ReplyDeleteplz visit my blog site -
http://panithulligal.blogspot.com/
you may reject this comment on publish