நீங்களே கொஞ்சத்தையாவது நான் கீறின படத்தின் மூலம் கண்டு பிடிச்சியள் எண்டா எனது ஓவியம் கொஞ்சமாவது உயிரோட்டமாய் உள்ளது என எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். ம்.. எங்கை பாக்கலாம் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?
நவரசங்கள் யாவை?
ReplyDeleteநினைச்சனான். யாராவது வந்து நவரசம் எண்டால் என்னெண்டு கேப்பினமெண்டு . ஆனா அது நீங்கள் கேப்பியள் எண்டு கொஞ்சமும் நினைக்கேலை.
ReplyDeleteநீங்களே கொஞ்சத்தையாவது நான் கீறின படத்தின் மூலம் கண்டு பிடிச்சியள் எண்டா எனது ஓவியம் கொஞ்சமாவது உயிரோட்டமாய் உள்ளது என எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். ம்.. எங்கை பாக்கலாம் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
ReplyDeleteellaa oviyamum azarathugal .. soga rasamO ?
ReplyDeleteenna eppede solledeenkal. vadevaa paarunko.
ReplyDeleteவடிவா பார்த்தனம். "ஓவியங்கள் அழுகிறது"
ReplyDeleteயோசிப்பவர் said...
ReplyDeleteநவரசங்கள் யாவை? //
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?
அழுகை, நகைச்சுவை, கோபம், தாபம்(மோகம்), ஏமாற்றம், வஞ்சம், பொறாமை(இயலாமை), சிந்தனை, வெட்கம்(அடக்கம்) இவை ஒன்பதும் நவரசங்கள் என்று நினைக்கிறேன்!!!
ReplyDeleteநீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?
This comment has been removed by the author.
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteயோசிப்பவர் said...
நவரசங்கள் யாவை? //
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?
"சொந்த பெயரோடை வாங்கள் தாத்தா. தாத்தா நீங்கள் சொன்னா சரியாத்தானிருக்கும். நவரசம் இதா. அப்ப சரி. வாக்கு மாறினதாத்தாவா இருக்கிறியளே. "