Thursday, September 22, 2005

முகத்திரை விலக்கு.
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
24.09-2003

5 comments:

  1. நாலே வரியில் நச் என்று "நம்பிக்கை" யை விதைத்து விட்டீர்கள். பலே!

    ReplyDelete
  2. Anonymous9:34 am

    குறுக தறித்தாலும் பொருள நல்லா இருக்கு

    ReplyDelete
  3. சும்மா "நச்" னு இருக்குங்க

    ReplyDelete
  4. * கவிதைக்கு ஓர் (பாராட்டு) கவிதை *

    காதல் தவிர்த்து
    கற்பனை களைந்து
    உண்மையை உரைத்த
    கவிதையிது, உரக்கச் சொல்வேன்
    இயற்கையை வணங்கு,
    இனிமையாய் இயற்று,
    நளாயினி, நன்று !!!

    ********

    நளாயினி, நானும் கவிதையெல்லாம் கிறுக்குவதுண்டு, உங்களை மாதிரியில்ல, எல்லாமே டுபாக்கூர்தான்,
    நேரமிருந்தா நம்ம வலைப்பக்கத்தைப் பாருங்க :-)

    ReplyDelete
  5. பொசிற்ரிவ் ராமா, குழைக்காடான் , பிரியன், மற்றும் சோம்பேறிப்பையன், அனைவரது வருகைக்கும் முதற்கண் நன்றி. தங்களது ஆக்க பூர்வமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி. பையனிடம் கவித்துவ மொழித்திறன் உள்ளதே. பாராட்டுக்கள்.

    ReplyDelete