Sunday, April 15, 2007

வசந்தம் வந்தாச்சு.


4 comments:

மாசிலா said...

படங்கள் நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள் நளாயினி. எந்த விதமான கருவி உபயோகப் படுத்துறீங்க? கொஞ்சம் விபரம் கொடுத்தால் நன்று.

பகிர்ந்தமைக்கு நன்றி.

நான் பொதுவாக கிட்ட நெருக்கி பெரிதாத்தான் பிடித்து பழக்கம். இனிமேல்தான் இதுபோல் இயற்கை காட்சிகளை பிடித்து பார்க்க போகிறேன்.

இதோ என் படத்தொகுப்புகள் : http://picasaweb.google.fr/maariamman

நளாயினி said...

சும்மா சாதாரண கமறா தான். 140 சூம். பிலிம்றோல் தான் டிஐpற்ரல் எல்லாம் கிடையாது.13 வருடம் உழைத்து சாதனை செய்கிறது.

நீங்கள் என்னை விட நேற்தியாகவும் கலை அம்சத்துடனும் எடுக்கிறீர்கள்.

நண்பன் said...

அருமையான புகைப்படங்கள்.

இடங்களும் அருமை.

வாழ்த்துகள்

அன்புடன்
நண்பன்

நளாயினி said...

நன்றி நண்பன். தாங்கள் நலம்தானே.