Thursday, April 19, 2007

நட்பு கேட்டதும் கிடைத்துவிடும் வரமா என்ன.!?


பிரிந்தா செல்கிறாய்.?!!!
போ.!!போ.!!போ.!!
மீண்டும் வருவாய் தெரியும் எனக்கு.



நட்பு கேட்டதும்
கிடைத்து விடும்
வரமா என்ன.?


என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.




எனக்கருகில் நீ இருந்தால்
துன்பமே நெருங்காது......!

2 comments:

காட்டாறு said...

புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. எனக்கு அன்னம், வாத்து, தாரா மேல் ஒரு அபாரப் பிரியம். நூத்துக்கனக்கான போட்டோ எடுத்துத் தள்ளியிருப்பேன். Spring வந்தாலே ஆனந்தம் எனக்கு.

உங்களுக்கு நேரம் இருந்தால், ஒரு நடை போய் வாருங்கள்:
http://picasaweb.google.com/kaattaaru/HKgceG
இவை இந்த பதிவிற்காக அப்லோட் செய்தது.
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_26.html

நண்பன் said...

ஓவியக் கவிதைகள் மிகவும் அருமை.

தொடருங்கள்.

அன்புடன்

நண்பன்