Thursday, October 11, 2007

ஓவியம். 05/04/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

3 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

தாங்கள் வரைந்ததா இது. ஒருகண்போன்று தெரிகிறதே அதுஎன்ன

Suka said...

அருமை !! தலைப்பைப் பார்க்காமல் நான் புரிந்துகொண்டது ..

வீதிவாழ் சிறுவனொருவனின் கனவுகள் கலைய, கலையாமலிருப்பது நிதர்சனமான சோகமும் பசி தீர்க்கும் வழி தேடும் ஒரு கண்ணும்.. கனவோடு கலந்த இன்னொரு கண் கனவோடே இருக்கிறது அதற்கு மற்றொரு கண் காணும் காட்சிகள் தெரிவதுமில்லை ..தெரிய வேண்டியதுமில்லை.

தலைப்பைக் கவனித்த பிறகும் என்னால் அதனுடன் உங்கள் ஓவியத்தைத் தொடர்புபடுத்த முடியவில்லை, மன்னிக்கவும்.

சுகா

நளாயினி said...

பலர் இந்த படத்தை பார்த்து கடலுள் சேரும் கழிவுகள் என சொன்னார்கள்.அதனால் அதற்கு அப்படி தலைப்பிட்டேன். அவரவர் சிந்தனைக்கு விடுவது தான் நல்லது. அதனால் தலைப்பை நீங்கிவிடுகிறேன்.கருத்துப்பகிர்தலுக்கு நன்றி.