Monday, October 15, 2007

ஓவியம். 17/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

2 comments:

தமிழன்-கறுப்பி... said...

Nalayini...
puthithaka ethuvum eluthavillaya...
(intha padaththukku enna arththam...)

தமிழன்-கறுப்பி... said...

நிறைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் இன்று நன்றி மீண்டும் ஒரு முறை இந்தப்படத்துக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா சாதாரணக்கண்களுக்கு இத்தனை ஆழமாக பார்க்க முடியாதே… என்ன இருந்தாலும் ஒரு கவிதைக்கு ஓவியம் வரையலாம் அன்றி ஒரு ஓவியத்திற்கு கவிதை எழுதுவது என்பது அதுவும் நவீன ஓவியத்திற்கு எழுதுவது எனபது இலகுவான காரியம் அல்ல அப்படியே எழுதினாலும் அது ஓவியனின் மன ஓட்டத்தை முழுமையாக அதே கோணத்தில் வெளிக்கொணரும் என்பது சந்தேகம்தானே?