Tuesday, October 23, 2007

வண்ணக்கலவை எண்ணம்போல்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

5 comments:

ரசிகன் said...

நளாயினி அக்கா...
இந்த வெலங்காத (தப்பா நெனக்காதிங்க...விளங்காத = புரியாத) ஓவியத்த நேத்திக்கு பாக்கும் போது ஒன்னியும் தோனல.. இன்னிக்கி ஏதோ தோனுது... என்னன்னு பாத்துபுட்டு சொல்ரேன்...

யோசிப்பவர் said...

ஒரு சமயம் வண்ண வண்ண மேகங்களாக தெரிந்தாலும், இது எனக்கு ஒரு மனதின் கலவையான எண்ணங்களாகவே தெரிகின்றன. அந்த மனதிற்குள் ஒரு சின்ன போராட்டமும்(புயல்) தெரிகிறது!!!

நளாயினி said...

nalam thaane.

வாழ்வினில் சோதனை இருக்கலாம் .புயல் இருப்பது நல்லதில்லைத்தான்.சிலசமயம் அந்த புயல் என்னை சிதைத்தவிட்டுப்போக முனைகிறது. ம்.. பாக்கலாம்.(நளாயினியை அப்பிடி சிதைய விட்டிடுவேனா.இது நளாயினிக்கை இருக்கிற அம்மா நளாயினி பேசிறா.)

யோசிப்பவர் said...

நலம்!;-)
முதலில் நான் சொன்ன விளக்கம் சரிதானா?

சரியில்லையென்றால், உங்கள் விளக்கம் ப்ளீஸ்!!!

நளாயினி said...

யோசிப்பவர் a dit...
நலம்!;-)
முதலில் நான் சொன்ன விளக்கம் சரிதானா?


அந்த புயல் என்னை சிதைத்தவிட்டுப்போக முனைகிறது. ம்.. பாக்கலாம்.(நளாயினியை அப்பிடி சிதைய விட்டிடுவேனா.இது நளாயினிக்கை இருக்கிற அம்மா நளாயினி பேசிறா.)


உங்கள் பதில் சரி என்ற படியால் தானே இந்த கருத்தை எழுதினேன்.