Sunday, March 23, 2008

ஓவியம். 22/2/2008

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

4 comments:

தமிழன்-கறுப்பி... said...

வாங்க வாங்க கடும் பிஸி போல இருக்கு...

Anonymous said...

வணக்கம்.. நான் இந்த வலைத்தலப் பகுதிகளுக்கு புதியவன். உங்கள் ஓவியங்களும்,நீங்கள் வர்ணங்களை கையாளும் விதமும் மிகச் சிறப்பாக உள்ளது. உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக புரிய வைக்க முயலலாம்.
(நானும் ஓர் சிறிய ஓவியன் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவித்தேன் தவறென்றால் மண்ணிக்கவும்)
க.பிரசன்னா.

ரசிகன் said...

தாமரை இதழ்கள்,நீர் பிம்பம் போல தெரியுதுங்க அக்கா:)

யோசிப்பவர் said...

படம் வரைவதை குறைத்து கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களா?