Tuesday, September 09, 2008

உள்ளேன் சகோதரர்களே. விடுமுறை முடித்து சந்தோசமாக சுவிஸ் வந்து சேர்ந்தோம். எப்படித்தான் இரண்டு மாதங்கள் பறந்தனவென்றே தெரியவில்லை. எல்லோரும் நலம் தானே.




5 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
எங்களை நினைவிருக்கிறதா அம்மா?
மு.இளங்கோவன்
புதுச்சசேரி,இந்தியா

தமிழன்-கறுப்பி... said...

வாங்கோ வாங்கோ எவ்வளவு நாளாப்போச்சு...!

நல்லா இருக்கிறம்...:)

தமிழன்-கறுப்பி... said...

எப்ப போட்டனிங்கள் இந்தப்பதிவுகள்...
பதிவு போட்டா சொல்லுறல்லையோ...?

தமிழன்-கறுப்பி... said...

கலக்கிறியள் நளாயினி...:)

bales bala said...

Hi
The 3rd photo, where did you shoot it from? so beautiful..like Kerala...emmm
-balesh