Friday, June 29, 2007

இன்று இது தான் ஓகேவா. (றிலாக்ஸ்.)


வெள்ளிக் கிழமை நாள் அதுகும் வேலை நாள் என்னண்டு என நினைக்கிறீர்களா. அது தான் ஆசை . நேரம் காலம் ஒத்து வரவேணுமே. ஆனா ஓய்வே இல்லாமல் இன்னும் அரை மணிநேரத்தில் வேலையிடத்தில் நிற்க வேணும். உடலும் மனசும் நல்லதொரு தூக்கம் போடவேணுமென சொல்லுது. அதற்கு யார் செவிகொடுப்பது. ஓகே பிறகு பேசலாம்.

5 comments:

காட்டாறு said...

படம் கலக்கல். ராஜாவாட்டம் தூங்குறார்.

நளாயினி said...

வாங்கோ. கனநாள் கண்டு. எனது மகள்.

யோசிப்பவர் said...

மணி 11:15 ஆச்சே(உங்களூரில்)!!! மகள் தூங்கியாயிற்று! நீங்க இன்னும் தூங்கலியா?;-)

நளாயினி said...

nan ennum thunkavellai. enethaan. eppo neram 1.45 am

Anonymous said...

மேடம் உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றி பகிர்தல்களும் வரவேற்பும் அளித்துள்ளேன்.

plz visit my blog site -
http://panithulligal.blogspot.com/

you may reject this comment on publish