Sunday, September 02, 2007

வண்ணங்கள்.



புகைப்படப் போட்டிக்கு என்னுடைய படைப்புகள்.
இதுபற்றி விபரம் அறிய இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.

7 comments:

காரூரன் said...

நன்றாக இருக்கின்றது. மாற்றம் செய்யாத படமா? போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஒரு தெரு ஓர ஓவியம் எடுத்துள்ளேன் ( போட்டிக்கல்ல), பார்த்து சொல்லுங்கள்.

நளாயினி said...

மாற்றம் எதுவுமே செய்யாத படம். இரண்டாவது படம் ஓர் மரப்பட்டை.

வல்லிசிம்ஹன் said...

மரப்பட்டை எப்படி ஒரு கவிதை சொல்கிறது.
யாரோ ஒருவர் உட்கார்ந்து இருப்பது போலத் தோன்றுகிறது நளாயினி.

நல்ல படம்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

நளாயினி said...

இன்று எனது வலைப்பூவிற்குள் குறும்புக் கண்ணனின் பாதம் பட்டிருக்கிறது நன்றி அம்மா. இப்படி இன்னும் நிறைய படம் பிடித்து வைத்திருக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வானத்தில் பறக்கும் பறவையும் வண்ணமும் அபாரம். பாக்கி கைவசம் இருக்கும் படங்களையும் முடிந்த போது போடுங்கள்

thiagu1973 said...

இரண்டு படங்களும் நல்லா இருக்கு !

நளாயினி said...

nanre t.r.c. nanre தியாகு .

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் போடுகிறேன். காலநேரத்தை கட்டிவைக்க முடியவில்லை. அதுவல்லவா நம்மை ஆழ்கிறது. முன்பு ஒரு காலம் நேரத்தோடு போட்யிடுவது. இப்போதெல்லாம் அப்படியில்லை.