Wednesday, November 28, 2007

குளிக்கலாம் வாங்கோ.


சுடுகுதா, குளிருதா. ஆ... இந்த அம்மா எப்பவுமே இப்பிடித்தான்.






இப்படியா யாரும் முழுகவாக்கிறது மூச்செடுக்கவிடாமல்.


5 comments:

நாகை சிவா said...

பாப்பா செம க்யூட்... :)

//இப்படியா யாரும் முழுகவாக்கிறது மூச்செடுக்கவிடாமல்.//

அதானே??

நளாயினி said...

நன்றி சிவா. எனது மகள் தான்.

நானானி said...

இப்படியா குழந்தைக்கு நேராக முகத்தில் தண்ணீர் ஊற்றுவது? நளாயினி?
பொரை ஏறிடாது? பத்திரம்!

நளாயினி said...

ஓ அதுவா. தலைக்குத்தான் ஊத்தினேன்.முதுக்குப்புறகைப்பிடி வழுக்கிவிட்டது.முதல் குழந்தை பழக்கம் இல்லை. குழந்தைக்கு நாலே மாதம் தான். 1994 இல் இது.

ரசிகன் said...

நளாயினி அக்கா..என்னாது இது?..இம்புட்டு கேர்லஸ்ஸா இருந்திருக்கீங்களே...
பாப்பா ஸ்கூலுக்கு போய் வந்ததும்.. அதுக்கு முன்னாடி நாளு தோப்புக்கரணம் போடனுமின்னு
குட்டீஸ் ஜங்சன் சார்புல பனிஷ்மென்ட அளிக்கிறோம்..