Thursday, January 31, 2008

உயிர்த்தீ...... 11




இருட்டறையுள்
எப்படியோ ஊடறுத்து
உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ
அது சரி என்னை
என்ன செய்யப் போகிறாய்?!

No comments: