Thursday, September 22, 2005

முகத்திரை விலக்கு.
மனசை திற.
வானம் அகல நடைபோடு
உலகம் உனக்குள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
24.09-2003

5 comments:

NambikkaiRAMA said...

நாலே வரியில் நச் என்று "நம்பிக்கை" யை விதைத்து விட்டீர்கள். பலே!

Anonymous said...

குறுக தறித்தாலும் பொருள நல்லா இருக்கு

ப்ரியன் said...

சும்மா "நச்" னு இருக்குங்க

பழூர் கார்த்தி said...

* கவிதைக்கு ஓர் (பாராட்டு) கவிதை *

காதல் தவிர்த்து
கற்பனை களைந்து
உண்மையை உரைத்த
கவிதையிது, உரக்கச் சொல்வேன்
இயற்கையை வணங்கு,
இனிமையாய் இயற்று,
நளாயினி, நன்று !!!

********

நளாயினி, நானும் கவிதையெல்லாம் கிறுக்குவதுண்டு, உங்களை மாதிரியில்ல, எல்லாமே டுபாக்கூர்தான்,
நேரமிருந்தா நம்ம வலைப்பக்கத்தைப் பாருங்க :-)

நளாயினி said...

பொசிற்ரிவ் ராமா, குழைக்காடான் , பிரியன், மற்றும் சோம்பேறிப்பையன், அனைவரது வருகைக்கும் முதற்கண் நன்றி. தங்களது ஆக்க பூர்வமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி. பையனிடம் கவித்துவ மொழித்திறன் உள்ளதே. பாராட்டுக்கள்.