Sunday, September 18, 2005

.

இறந்தகாலம்
எதிர்காலம்
புதை ..புதை
கிடைத்த பொழுதை
இன்பமாய்க்களி.

நளாயினி தாமரைச்செல்வன்.

2 comments:

வன்னியன் said...

நீங்களும் 'வாத்து' ஆயிட்டியளோ?

நளாயினி said...

பாம்பின் கால் பாம்பறியும் எண்டு தான் கேள்விப்பட்டிருக்கிறன். இதென்ன புதுசா இருக்கே....!?