Saturday, December 24, 2005

முதன் முதல்.!

"அம்மா..!! முதன் முதல் கை ஒண்டை விட்டிட்டு நிக்கிறன். நீங்க ஓகே சொன்னாத்தான் நான் கையாலை கதிரையை பிடிப்பன். ஓகேயா?"

3 comments:

Suka said...

வாண்டுகள் படுசுட்டி போல.. :)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

என்ற குறளையே நினைவுபடுத்துகிறது உங்கள் புகைப்பட பதிவுகள்..

சுகா

வசந்தன்(Vasanthan) said...

கெதியா ok சொல்லுங்கோ.

நளாயினி said...

ம்.. சுவாரசியம் தான். நன்றி சுகா.


நோ நொ. ..மற்ற கையையும் விட்டிட்டு வீரமா நடைபோடுங்கோ. அப்பதான் அம்மாக்கு சந்தோசம். நன்றி வசந்தன்.