Saturday, February 02, 2008

உயிர்த்தீ...... 13




மூர்ச்சையாகும்
தறுவாயில்
ஒட்சிசனாய்
உன்னை நான்
சுவாசித்துக்கொண்டு
உயிர் பிளைத்தவள் .

சாவின் எல்லை வரை
நான் சுவாசிப்பதற்கு
உன் அனுமதி தேவை .

இல்லை என்றால்
சொல்லிவிடு
நான் உயிர் துறக்க.

No comments: