Sunday, February 03, 2008

உயிர்த்தீ...... 14




மனதை கவர்ந்த
புத்தகம் ஒன்றை
கண்டெடுத்தேன் .
பிரித்து படிக்க மனமின்றி
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
பிரமை பிடித்த பைத்தியமாய்.

1 comment:

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் உயிர்த்தீ கவிதைகள் படித்தேன்..குளிர் மற்றும் நட்பு முகங்கள் என்னை மிகவும் கவர்ந்தது..இந்தப் புத்தகம் கூடத்தான்..