Wednesday, September 28, 2005

விழிகளைத் திற
இயற்கையுள் இறக்கு
இன்பம் உனக்குள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

3 comments:

U.P.Tharsan said...

எனக்கொரு சந்தேகம்? இது கவிதையா அல்லது கைஹ்கூவா?

//இயற்கையுள் இறக்கு//

விளங்கவில்லையே ?

நளாயினி said...

மன்னிக்க வேண்டும். கருத்து தர பிந்தியதற்கு. எனது உணர்வுகளின் வடிவம் தான் இவை எல்லாம்.இது கவிதை இது கைக் குh என்றெல்லாம் எனக்கு சட்டகம் போட தெரியாது. எனது உணர்வின் வடிவங்கள் இவை அவ்வளவு தான். இவை எல்லாம் இப்படி இப்படி இருந்தால் தான் உங்களால் உள்வாங்க முடியுமென்றால் அதற்கு என்னால் விளக்கம் தர முடியாமல் போய்விடும். இவை எல்லாம் எனது உணர்வின் வடிவங்கள்.உங்களால் இவற்றை ரசிக்கமுடியுமாயின் ரசியுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள். எனது சிந்தனையை அதி உத்வேகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

U.P.Tharsan said...

மன்னிக்கவும்.. நான் தமிழில் மோதாவியில்லை.:-( எனக்கு இறக்கு என்பதன் ஒத்த கருத்து சொல்லை சொல்லமுடியுமா? நான் என் ஆசிரியையிடம் கேட்பதுபோலவே கேட்கிறேன். வேறு ஒன்றுமில்லை.