Tuesday, November 22, 2005

நங்கூரம் ;உயிர்த்தீ ஆகிய கவிதைத்தொகுதி வெளியீடு.

தைத்திங்கள் 2006 ல் எனது கவிதைத் தொகுப்பான நங்கூரம்;, உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. புதுவை இரத்தின துரை அவர்கள் வந்த போது புலம்பெயர் புத்தகங்கள் தமது கைக்கு கிடைப்பதில்லை என கூறியபோது பலரது புத்தகங்களை எடுத்து கொடுத்திருந்தேன். அந்த வகையில் சில புத்தகங்களை சேர்த்துக் கொடுத்திருந்தேன். அந்த வகையில் கருணாகரமூர்த்தி எனக்கு எழுத்துலகத்தோடு பழக்கமானார். திரு கருணாகர மூர்த்தி மனுஸ்யபுத்திரனை போன ஆண்டு மின்னஞ்சலுக்கூடாக அறிமுகம் செய்து வைத்தார். போன ஆண்டே வரவேண்டிய புத்தகம் எனது வேலைப்பழுக்களால் வெளியாகாமல் போய் விட்டது. இப்போது ஆயத்தங்கள் மனுஸ்யபுத்திரனால் நடைபெற்றுவருகிறது. வருகிற ஆண்டு தை மாதம் புத்தக கண்காட்சியில் எனது கவிதைத்தொகுதிகள் இரண்டு வர உள்ளதை மகிழ்வுடன் எழுத்தலக நெஞ்சங்களிற்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஓவியர் ஐPவன் அவர்களது அட்டப்படத்துடன்.

எழுத்தலக நட்புடன்
நளாயினி தாமரைச்சென்வன்.

5 comments:

சினேகிதி said...

Congrats Nalayini!! enga ungada puthaham vangalam?

நளாயினி said...

http://www.yarl.com/forum/viewtopic.php?t=7702

நளாயினி said...

இரு கவிதைத்தொகுதிகளும் வெளியானதும் சொல்கிறேன்.nanre senekethe.

U.P.Tharsan said...

அருமை! வாழ்த்துக்கள்

நளாயினி said...

nanre tharsan