Friday, November 25, 2005

அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.



சர்வதேச பெண்கள் வேலை சுகாதாரம் தொடர்பான நான்காவது சர்வதேச கருத்தரங்கில் பங்கு பற்றச்செல்லும் கவிiஐ வைகைச்செல்விக்கு உலகபெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் தத்தமது நாட்டில் இருந்து துன்புறும் பெண்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

அவரின் குரல் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப்பட்ட, பூகம்ப அதிர்வுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த பெண்கள் குரலாய் ஒலிக்கட்டும் . இலங்கைத் தீவின் அழுகுரலுக்கு நம்பிக்கை தருவார் என நம்புவோம். அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.

எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.

2 comments:

இ.இசாக் said...

அன்புக்கவிஞர் வைகைச்செல்விக்கு
என் சார்பாகவும் வாழ்த்துகள்.
அவரின் பணி சிறக்கட்டும்

நளாயினி said...

தங்களின் வாழ்த்து அவருக்கு பலம் சேர்க்கட்டும். நன்றி இசாக்.