Thursday, December 22, 2005

கட்ட்ட்டிப் பிடிச்சு முத்த்தமொண்டு வச்சு....


செல்லக் கருவிழியான்.

6 comments:

நண்பன் said...

அசத்தல் நளாயினி....


குழந்தைகள் யார்?

கண் பட போகிறது!!!

நளாயினி said...

ஓ அப்படியா. சரி மிளகாய் சுத்திப்போடுறன்.

நளாயினி said...

ஓ மிக்க நன்றி சதீஸ்.

வசந்தன்(Vasanthan) said...

பொடியனின்ர முகத்தில, அவள் காதைக்கடிக்கிற வலி தெரியுதேஃ

பத்மா அர்விந்த் said...

நல்ல அழகான படம்.

நளாயினி said...

நன்றி தேன் துளி. .


என்ன வசந்தன் இப்பிடி சொல்லிட்டீங்கள். யாரோ வெருட்டி அழவைத்து இருத்திய குழந்தையை ஆசையாக ஐயோ எங்கடை செல்லத்தம்பி அழலாமா எண்டு அத்தனை பாசத்தையும் பரிவையும் சேத்து முத்தமா கொடுக்கிறமாதிரி அந்த அரவணைப்பு தெரியவே மாட்டுதா உங்கடை கண்ணுக்கு. நன்றி தங்களின் வருகைக்கு. நலம்தானே. நாம் நலம்.