Friday, May 11, 2007

நவீன ஓவியத்தின் கூறுகள். 2

photo by nalayiny.


யாருடைய காலடித்தடம்.? ரணப்பட்டு கிடக்கிறது.

4 comments:

யோசிப்பவர் said...

காய்ந்து போய்விட்ட பூமியால்
காய்ந்து போய்விட்ட காற்தடம்

நளாயினி said...

இது நானெடுத்த புகைப்படம். ஒரு பெரிய மரத்தின் மரப்பட்டை.

யோசிப்பவர் said...

//இது நானெடுத்த புகைப்படம். ஒரு பெரிய மரத்தின் மரப்பட்டை.

//
அது தெரிகிறது.;)
ஆனால் இதையே காய்ந்து போன நிலத்தில் பதிந்துவிட்ட காலடியாகவும் பார்க்கலாம் அல்லவா?

நளாயினி said...

தெரியாமல் போயிடுமோ என சொன்னேன். ம்.. ஆமாம். காலடித்தடம்.