Wednesday, May 16, 2007

மலையின் உச்சியில் விலங்கொன்றின் இருப்பு.!

photo by nalayiny.

2 comments:

Chandravathanaa said...

அழகாகப் படம் பிடிக்கிறீர்கள்.

சரி பிழை சொல்ல பல நுட்பங்களை எனக்குத் தெரியாவிட்டாலும்
உங்கள் படங்களை ரசிக்கிறேன். அழகாகப் பிடிக்கிறீர்கள்

நளாயினி said...

நன்றி சந்திரவதனா.உங்களின் மகரந்த அழற்சி வாசித்தேன். எனது மகனுக்கும் இருந்தது. இப்போ இல்லை அது தொடர்பாக நிறைய எழுதவேணும். அனுபவத்தால் வந்தவை. எழுத இருக்கிறன். நேரம் தான் இல்லை..இங்கள்ள முதியவர்களிடம் இருந்து கற்ற கைமருத்துவம் அது.