Monday, February 04, 2008

உயிர்த்தீ...... 15




நல்லதொரு
கவிதை வரியாய்
என் மனதுள்
தீ மூட்டிச்சென்றவனே!.
நான் எரிந்து
கொண்டிருக்கிறேன்
புரிகிறதா உனக்கு.

2 comments:

Osai Chella said...

மனம் கொண்டு திளைத்தேன் தோழி!

நளாயினி said...

இன்று தான் என்வாசல் வந்திருக்கிறீங்கள். போல. வாங்கோ செல்லா. நன்றி.