Thursday, August 30, 2007

ஓவியம். nalayiny 24/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Tuesday, August 21, 2007

ஓவியம். (15/06/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Tuesday, August 14, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (2)



னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும் ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.

***


ந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.

***


ன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச கற்றுக் கொண்டன. .!

***


ன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.

***


தடுகள் நோகாமல்
எப்படி உன்னால் பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள் சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில கதிர் கற்றைகள்.
உந்தன் பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த ஒளிக் கீற்றுகள்.

***


ன் வருகைக்காக காத்திருந்தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம்.

***
நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

"OH .. my god." " c' est pas grave ; c' est pas grave. "


மேலதிக படங்களை இங்கே பார்க்கலாம்.

http://www.tamilnaatham.com/photos/2007/JUL/20070704/SWISS/


Monday, August 13, 2007

இயற்கை வரைந்த நவீன ஓவியம்.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

Wednesday, August 01, 2007

ஓவியம். ( 01/05/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.