Thursday, October 20, 2005

இயலாமை என்பது
சோர்வின் அறிகுறி.
துடைத்தெறி.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

3 comments:

NambikkaiRAMA said...

சோம்பல், தோல்வி பயம் இவை இரண்டும்தான் நாம் ஒரு செயலை ஒத்திப்போடக் காரணங்கள். அதுவே இயலாமையின் வெளிப்பாடு.
படம் அருமை.

வீ. எம் said...

இன்பமான தருணங்கள் அனைத்தும் அருமை! இன்னும் 29 இருக்கிறது அல்லவா??? பதியுங்கள் விரைவில்.. ! :)
நன்றி
வீ எம்

நளாயினி said...

நன்றி ராமா. நான் எடுத்த புகைப்படங்கள் தான் அனைத்தும். எப்படி நலமா?


அடடாh ..! அத்தனை ஞாபகமோ. நன்றி. ஞாபகப்படுத்தி பாராட்டியமைக்கு.V .m