Sunday, October 23, 2005

உனக்குள் இறங்கு.
களை புடுங்கு.
உன்னை உழு
மூத்தோர் சிந்தனை விதை.
அறுவடைக்குத் தயாராகு.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

2 comments:

அருள் குமார் said...

நெடு நாட்களுக்கு பிறகு இன்றுதான் உங்கள் பதிவுகளை படிக்க வாய்த்தது. காதல் கவிதைகளும், இன்பமான தருணங்களும் அருமை.

//களை புடுங்கு.//

"களை பிடுங்கு" என்றிருந்தால் நன்றாயிருக்கும் என தோன்றுகிறது.

நட்புடன்,
அருள்.

நளாயினி said...

நன்றி அருள் கவனத்தில் கொள்கிறேன்.